ஈழ மண்ணில்
ஈரம் இல்லாத
போது கூட
விதையாய் விழுந்த
வித்துக்கள் நீங்கள்
ஈரம் இல்லாத
போது கூட
அம் மண்ணில்
ஈழ பயிரை
விளைய வைத்தீர்கள்
அருவடைக்காக ஆயுதம்
ஏந்தி அணிவகுத்தீர்கள்
இந்திய வேலியே
ஈழ பயிரை மேய்ந்தது
விளைந்த பயிற்றில்
சிறவி போல விழுந்த
சிங்களவன்
ஈழ பயிரை வளர்க்க
நீங்கள் சிந்தியது
தண்ணீர் இல்லை
கண்ணீரும் இல்லை
கண்கள் வறண்டு
போனதால் சிந்தியது
உங்கள் செண்ணீரே
செண்ணீரில் விளைந்ததால்தானோ
எம் ஈழ மலர்கள் கூட
சிவப்பாய் உள்ளன
நீங்கள் சிந்திய செண்ணீர்
ஒவ்வொரு துளியாக
ஒன்று சேர்ந்து
ஒருநாள் காட்டாறாய்
எழுந்து நிற்க்கும்
இதோ நாமும் துணை
நிற்ப்போம்
ஒன்று சேர்ந்து
சுனாமியாவோம்
சூரியனையே மறைக்க
அலையாய் எழுவோம்
எழ எழ எம்
எதிரியின் மரண
ஊளை,,,,,,,
தூங்கும்
எம் மாவீரர்களைத்
தாலாட்டடும்
ஈரம் இல்லாத
போது கூட
விதையாய் விழுந்த
வித்துக்கள் நீங்கள்
ஈரம் இல்லாத
போது கூட
அம் மண்ணில்
ஈழ பயிரை
விளைய வைத்தீர்கள்
அருவடைக்காக ஆயுதம்
ஏந்தி அணிவகுத்தீர்கள்
இந்திய வேலியே
ஈழ பயிரை மேய்ந்தது
விளைந்த பயிற்றில்
சிறவி போல விழுந்த
சிங்களவன்
ஈழ பயிரை வளர்க்க
நீங்கள் சிந்தியது
தண்ணீர் இல்லை
கண்ணீரும் இல்லை
கண்கள் வறண்டு
போனதால் சிந்தியது
உங்கள் செண்ணீரே
செண்ணீரில் விளைந்ததால்தானோ
எம் ஈழ மலர்கள் கூட
சிவப்பாய் உள்ளன
நீங்கள் சிந்திய செண்ணீர்
ஒவ்வொரு துளியாக
ஒன்று சேர்ந்து
ஒருநாள் காட்டாறாய்
எழுந்து நிற்க்கும்
இதோ நாமும் துணை
நிற்ப்போம்
ஒன்று சேர்ந்து
சுனாமியாவோம்
சூரியனையே மறைக்க
அலையாய் எழுவோம்
எழ எழ எம்
எதிரியின் மரண
ஊளை,,,,,,,
தூங்கும்
எம் மாவீரர்களைத்
தாலாட்டடும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக